இந்தியா

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு?

சென்னை: தலைமைச் செயலகத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தென்னை மரத்தில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் கொடி ஏற்றுகிறார்: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நாளை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்ச்சியை 10

குழந்தைகளுக்கு 'அம்மா கிட்': முதல்வர் அறிவிப்பு

சென்னை: ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் (‘அம்மா கிட்’)’ வழங்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போதிய பயிற்சியின்றி விமானம் ஓட்டிய 13 கோ ஏர் விமானிகள் நிறுத்திவைப்பு

தேவையான பயிற்சிகளைப் பெறாமல் இந்தியாவின் குறைந்த கட்டண விமானமான ‘கோ’ ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 13 விமானிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) நிறுத்தி

நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் ஆன்–லைனில் கருத்து தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த மே மாதம் பதவி

நேதாஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரத்தில்

மும்பை வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை

3 நாட்களில் திருப்பதியில் 1000 திருமண ஏற்பாடு

தொடர்ந்து 3 நாட்கள் முகூர்த்த நாட்கள் என்பதால் திருமலையில் 1000 திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமண பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.திருப்பதி ஏழுமலை

விநாயகர் சிலை கரைக்க வேறு இடம் வேண்டும்: இந்து அமைப்பினர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வணங்கி 3–ம் நாள்

இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

புதிய போர்க்கப்பல் 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. மும்பையில் மஜகாவ் டக்யார்டு லிமிடெட் என்ற நிறுவனம் போர்க்கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டது. கடற்படை சார்பில்