சரவாக்:போதையில் இருந்த ஒருவர் தனது மாமியாரை கற்பழித்துள்ளார்.
சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை விமர்சிக்க முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் நடப்பு தலைமைத்துவத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ
நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புத் திட்டப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியானதாக நம்பப்படுகிறது. இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்
கடந்த ஜூலை 17-ஆம் தேதி MH17 விமான விபத்தில் பலியானவர்களில் மலேசியப் பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது மகள்களுடன் ஆர். ரகு என்பவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட நாட்டுப்பற்று பயணம் திரங்கானுவில் வழிப்பறிக்கொள்ளையில் முடிந்தது. ரகுவும், அவரது மகள்களான 15 வயது நித்ய
பாஹாஹ் நெகிரி செம்பிலான் சுங்காய் கெட்டிஸ் தோட்ட தேசிய மாதிரி தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவும் அரசு சாரா இயக்கமான விடியலை நோக்கியும் இணைந்து
பகாங் மாநிலத்தில் எலி சிறுநீர் அல்லது, லெப்தோஸ்பிரோசிஸ் கிருமி தாக்கிய சம்பவங்கள் 2011 முதல் 2013 வரை அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு மாநிலம்
டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு இருந்த பாஸ் கட்சியின் ஆதரவும் நேற்றோடு கெஅடிலான் பக்கம் திரும்பிவிட்டதால், டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தனது மந்திரி புசார் பதவி
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்குத் தாம் இதுவரை வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக
பினாங்கு மாநிலத்தில் கடற்கரை மிண்டும் நிர்வாண விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன்பு நிர்வாண விளையாட்டு போட்டி நடத்தபட்டது.இதில் கலந்துகொண்ட