சரவாக்:போதையில் இருந்த ஒருவர் தனது மாமியாரை கற்பழித்துள்ளார். August 19, 2014 சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் : அமைச்சர் ரமணன் உறுதி மக்கள் குரல், மலேசியா