மலேசியா

சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் "ட்வின் ஆக்சிலரேட்டர்" திட்ட துவக்க விழா

கோலாலம்பூர், 10/09/2024 : சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (SIDEC) சிலாங்கூரில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் ஆரம்ப

மலேசிய சாதனை புத்தகத்தில் 441  பெண்கள் மோட்டார் வண்டி கான்வாய்.

பெங்காரங் ஜோகூர், 10/09/2024: மலேசிய சாதனை புத்தகத்தில் 441  பெண்கள் மோட்டார் வண்டி கான்வாய் மூலம் வரலாற்றை படைத்த பெங்கராங் தொகுதி ரக்கன் அக்டிஃப் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.

மலேசிய பரதநாட்டிய நடன சங்கம் ஏற்பாட்டில் “பாலபரதம் 2024”

கோலாலம்பூர், 09/09/2024: மலேசிய பரதநாட்டிய நடன சங்கம் ஏற்பாட்டில் “பாலபரதம் 2024” 08/09/2024 கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ சோமா அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. பல பரதநாட்டிய

தானியங்கி பொது வாகனங்களில் 5G பயன்பாடு

புத்ராஜெயா, 09/09/2024 : அடுத்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) தலைமைதுவத்தை ஏற்கத் தயாராகும் மலேசியா, 5G தொழில்நுட்பத்திற்கான 40 பயன்பாட்டு நிகழ்வுகளில் தானியங்கி

பாராலிம்பிக்கில் மலேசியாவுக்கான வெள்ளிப் பதக்கம்

பாரிஸ், 09/09/2024 : டத்தோ அப்துல் லத்தீஃப் ரோம்லி பாராலிம்பிக் 2024 தேசிய அணிக்கான வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகரமாக வழங்கினார்.

ம.இ.கா தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டு மாநாடு : டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் துவங்கி வைத்தார்

ம.இ.கா எனும் ஆலமரத்தின் கிளைகளாக இருக்கும், தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டிற்கான மாநாட்டை தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார் ம.இ.மா வின் துணைத் தலைவரும்

பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்கு முக்கியம் - தமிழ் அறவாரியம்

பேராக், 08/09/2024 : தமிழ் அறவாரியத்தின் பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம் (இம்பாக்) திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 8-ஆம் திகதி பேராக் மாநிலத்தில்

மலேசியாவின் 2வது தங்கம் , உலக சாதனை -போனி புன்யாவ் கஸ்டின்

பாரீஸ், 06/09/2024 : பாராலிம்பிக் போட்டிகளில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வழங்குவதற்கான கணிப்பை பவர் லிஃப்டிங் தடகள வீரரான போனி புன்யாவ் கஸ்டின் நிறைவேற்றினார். ஆண்களுக்கான

மைடிஜிட்டல் கார்ப்பரேஷனின் மேற்பார்வையின் கீழ் தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) அலுவலகம் இந்த நவம்பரில் செயல்படத் தொடங்கும் - கோபிந்த் சிங் தியோ

மைடிஜிட்டல் கார்ப்பரேஷனின் மேற்பார்வையின் கீழ் தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) அலுவலகம் இந்த நவம்பரில் செயல்படத் தொடங்கும் என்று இலக்கியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ அவர்கள்