மலேசியா

இணைய சேவையில் காணப்படும் பலவீனங்களைக் களைய உடனடி தீர்வுகள்

தாப்பா, 13/04/2025 : நாடு முழுவதும் இணைய சேவையில் காணப்படும் பலவீனங்களைக் களைவதற்கான தீர்வுகளை, இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர்

மியன்மாரில் மனிதாபிமான பணிகள்; 35 மருத்துவ அதிகாரிகளை அனுப்பும் மலேசியா

ஜோகூர் பாரு, 13/04/2025 : மியன்மாரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள, இராணுவப் படையைச் சேர்ந்த 35 மருத்துவ

பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதி

தைப்பிங், 13/04/2025 : நாட்டில் அனைத்து கல்வி கழக மாணவர்களிடையே ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது. இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல

புத்ரா ஹைட்ஸ்: 30 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது

புத்ராஜெயா, 13/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 பேர் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் சிகிச்சைப்

எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை அறை திறப்பு

கோலாலம்பூர், 12/04/2025 : ஆயர் கூனிங் இடைத்தேர்தல் காலக்கட்டத்தில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களையும், புகார்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

புத்ரா ஹைட்ஸில் துப்புரவு பணிகள்

புத்ரா ஹைட்ஸ், 12/04/2025 : புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு; மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை

பாச்சோக், 12/04/2025 : எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதில் மடானி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மாறாக, 2023-ஆம் ஆண்டில் கிளந்தானுக்கான ஒதுக்கீடுகள் 58 கோடியே 80 லட்சம்

33 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர், 11/04/2025 : கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று ஆடவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 33 லட்சத்து 30,000 ரிங்கிட் மதிப்புடைய 104

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் கோலாகல பங்குனி உத்திரத் திருவிழா

மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு

மக்களிடையே ஆழமான புரிதலை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்களிப்பு

கோலாலம்பூர், 11/04/2025 : ஊடகத் துறையில் ஆசியான் மற்றும் சீனா இடையிலான வியூக பங்காளித்துவம், உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தைக் கடந்து, அதன் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் மக்களை