மலேசியா

சரவாக் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 19, கிழக்கு கடற்கரை பெனிசுலா பகுதிகளில் வெள்ளப் குறைந்த நிலையில். கடந்த மூன்று நாட்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா,

சிலாங்கூர் மாநிலத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜனவரி 19, சிலாங்கூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Sepang நகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.  

நாம் இயக்கத்தின் சர்பில் தமிழர் திருநாள் விழா 2015

ஜனவரி 19, தமிழர் திருநாள் பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். நாம் இயக்கத்தின் சர்பில் பொங்கல் விழா நேற்று

கே.ஃப்.சி உணவகத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி

சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம்

ஜனவரி 19, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சரவாக்கில் கடந்த சில தினங்களாக கடுமையான தொடர் மழை

மிளகாய் அறுவடை விழா

கம்போங் ரிபு , ரந்தாவில் உள்ள நாம் மிளகாய் தோட்டத்தில் இன்று அறுவடை விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி

கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது

ஜனவரி 18, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி

கேளிக்கை மையங்களில் இருந்து 56 வெளிநாட்டவர்கள் கைது

ஜனவரி 14, நேற்று இரவு மூன்று கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பினாங்கு குடிநுழைவு துறையால் நடத்தப்பட்ட இந்த அதிரடிச்

அம்பாங்: இரயில் கட்டுமானப் பணியால் சில சாலைகள் மூடப்படவுள்ளன

ஜனவரி 14, அம்பாங் இலகு இரயில் கட்டுமானப் பணியால் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி சில சாலைகள் மூடப்படவுள்ளன. சாலை நெரிச்சல் அதிகமாக உள்ள தலைநகரில் மக்களின்