மலேசியா

இந்திய வர்த்தர்களின் தொழில் வளர்ச்சிக்கு 'வணிகம்' திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 25/03/2025 : இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் ‘வணிகம்’ எனும் புதிய

நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை

கோலாலம்பூர், 25/03/2025 : தற்போது, கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது இதர எந்தப் பகுதியிலும் நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, நாட்டின் பொது

போலீஸ் பணியாளர்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் ஆண்டாக 2024 இருந்துள்ளது

கோலாலம்பூர், 25/03/2025 : 2024ஆம் ஆண்டு சவால்மிக்க ஆண்டாகவும் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் நம்பகத்தன்மையைச் சோதிக்கும் ஆண்டாகவும் இருந்ததாக தேசிய போலீஸ்

தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும் போலீஸ் உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்

கோலாலம்பூர், 25/03/2025 : நாட்டின் அமைதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும், அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம்-மைச் சேர்ந்த அனைத்து

சுங்கை கோலோக் ஆற்றின் 134 சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டுள்ளன

கோலாலம்பூர், 25/03/2025 : பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள கிளந்தான், சுங்கை கோலோக் ஆற்றுப் பகுதி முழுவதிலும் மொத்தம் 134

MALAYSIA AIRPORTS குழும நிறுவனம் மீது இணையத் தாக்குதல் - ஒரு கோடி அமெரிக்க டாலர் மீட்புத் தொகை கோரல்

கோலாலம்பூர், 25/03/2025 : ஒரு கோடி அமெரிக்க டாலர் மீட்புத் தொகை கோரி அண்மையில் Malaysia Airports குழும நிறுவனம், MAHB இலக்கவியல் அமைப்பு இணையத் தாக்குதலுக்கு

இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும் மற்ற மதங்களை ஒடுக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை

கோலாலம்பூர், 25/03/2025 : நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் மலேசியாவிலுள்ள மற்ற மதங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தனது அங்கீகாரத்தை பகடைக் காயாகப் பயன்படுத்தவில்லை என்று டத்தோ

சீ & பாரா ஆசியான் விளையாட்டுகளுக்காக 14 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 24/03/2025 : 2027 சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 14 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை

போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட கணவன் மனைவி கைது

ஈப்போ, 24/03/2025 : போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட கணவன் மனைவி தம்பதியினர், கடந்த வியாழக்கிழமை, பேராக், ஈப்போ, தாமான் கன்னிங்கில் உள்ள எரிவாயு நிலையம்

மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த இளைஞர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

சுங்கை பட்டாணி, 24/03/2025 : அண்மையில், கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள உயர்கல்விக் கழகம் ஒன்றில் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக, 19