மலேசியா

ஊழல் வழக்கில் இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா, 03/03/2025 : விளம்பரத்திற்கான நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பெயரும் இடம்பெற்றிருப்பதை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஏழு நாள்கள் தடுப்புக் காவல்

அலோஸ்டார், 03/03/2025 : நேற்று, கெடா, அலோஸ்டார், ஜாலான் தொக் கெலிங்கில் உள்ள வீடொன்றில் தமது தாயைக் கொலைச் செய்து எரித்ததாக சந்தேகிக்கப்படும், 43 வயதான ஆடவர்,

நான்கு ஆண்டுகளில் 70,566 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

கோலாலம்பூர், 03/03/2025 : 2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை மீண்டும் வேலைக்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட மொத்தம் 70 ஆயிரத்து

உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை விரைவுபடுத்த கே.பி.கே.எம்-மிற்கு உத்தரவு

கோலாலம்பூர், 03/03/2025 : சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமபடி, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 03/03/2025 :  2025ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா, நாளை மக்களவையில், இரண்டாம் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும். இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல்

கழக சீர்திருத்தத்தைத் தொடர அரசாங்கம் கடப்பாடு

புத்ராஜெயா, 03/03/2025 : நிதி மற்றும் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் கழக சீர்திருத்தத்தை தொடர, அரசாங்கம் கடப்பாடு

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் இதுவரை 30 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 02/03/2025 : இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் பிப்ரவரி வரை, இரண்டே மாதங்களில் 30 கோடி ரிங்கிட்டை மடானி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதோடு, இவ்வாண்டு முழுவதும்

KWSP அறிவிப்பு; மடானி அரசாங்கத்தின் வளர்ச்சி & முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது

கோலாலம்பூர், 02/03/2025 : ஊழியர் சேம நிதி வாரியம் KWSP-இன் அறிவிப்பானது மடானி அரசாங்கத்தின் வளர்ச்சியையும், முதலீட்டாளர்களின் கொள்கை அடிப்படையிலான நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த" ஏம்ஸ்ட் நமது தேர்வு" முயற்சி மாபெரும் வெற்றி

பேராக், 02/03/2025 : 01 மார்ச் 2025 அன்று பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த “ஏம்ஸ்ட் நமது தேர்வு” மிகப்பெரிய திட்டம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றி

எம். சரவணனுக்கு 'சங்கரத்னா' விருது

கோலாலம்பூர், 02/03/2025 : 01/02/2025 அன்று இந்து சங்க ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்