ஒரே மலேசிய உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்: துணை பிரதமர்
ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில
ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில
ஜனவரி 24, 68 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா பதிவு ரத்தாகும் அபாயத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது. இது ம.இ.கா நலனில் அக்கறை
ஜனவரி 24- சபாவில் பணிப்புரியும் ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்கும் வகையில் உதவி ஆசிரியர்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின்
ஜனவரி 23, ஆர்.ஓ.எஸ். விவகாரங்கள் குறித்து கட்சியின் துணைத் தலைவர் உட்பட சில தரப்பினரும் பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதையும் நான் அறிவேன். மஇகாவின் சட்டவிதிகளுக்கு
ஜனவரி 23, ம.இ.கா வின் தற்போதைய நெருக்கடிகளை குறித்து இன்று பகல் 3மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார் டத்தோ எம்.சரவணன். இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் துணை
ஜனவரி 23, 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோ ஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு
ஜனவரி 23, மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும்
ஜனவரி 23, ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் அஹ்மாட் சாயிட் ஹமிடி ரோஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஜி.குமார் அம்மானை
ஜனவரி 22, கோலாலம்பூர், நடிகர் விஜயின் ‘கத்தி’ மற்றும் சுந்தர் சியின் ‘அரண்மனை’ ஆகிய இரு படங்களையும் முற்றிலும் இலவசமாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. மேலும் இந்த இரண்டு
ஜனவரி 22, மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதை எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் இன்று