மலேசியா

67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள்- ஃபஹ்மி

ஆகஸ்ட் 31-ம் தேதி புத்ராஜெயா தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேசிய தின விழாவில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்த போதுமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதென தகவல்

24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை

பிரசரான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகமது அசாருதீன் மாட் சா பிரசரானவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 24

சுக்மா செய்திகள்- நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

கூச்சிங்: ஆண்களுக்கான 144 கிலோமீட்டர் தனிநபர் மற்றும் குழுப் பிரிவு நெடுஞ்சாலை சைக்கள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது. திரெங்கானு மாநிலம் தனிநபர் மற்றும்

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை : மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ராஜேந்திர வர்மா

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை என்கிற பெருமைமிகு சாதனையை நிகழ்த்தியுள்ளார் 10 வயது நிரம்பிய ராஜேந்திர வர்மா. திரு மோகனன் பெருமாள் திருமதி ராஜேஸ்வரி

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை  போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை 14 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இச்சாலை சீரமைப்புப்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயர்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயராக வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ

செலாயாங் நகராட்சி கழகத்தின் சுகந்திரத் தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு செலாயாங் நகராட்சி கழகத்தின் ஜாலூர் ஜெமிலாங் பறக்கும் பிரச்சாரம் மற்றும் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு 12 ஆகஸ்ட் 2024 அன்று டதாரன்

RM 1 மகிழுந்து சேவை- Rapid KL

ரேபிட் கே.எல்லின் டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்சிட் (Demand Responsive Transit) மகிழுந்து சேவையானது கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. அவர்கள் பிரபலமான நகர்ப்புறப் பகுதிக்களுக்கு விரைவாகவும்

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா மற்றும் பத்திரைக்கையாளர் சந்திப்பு 14 ஆகஸ்ட்

டாடர்ஸ்தான் குடியரசின் ஜனாதிபதி பிரதமரை சந்தித்தார்

டாடர்ஸ்தான் குடியரசின் ஜனாதிபதி ருஸ்டம் மின்னிகானோவ் 13/08/2024 அன்று மாண்புமிகு பிரதம மந்திரு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். டாடர்ஸ்தான் குடியரசு ரஷியா கூட்டமைப்பில் இஸ்லாம்