உலகம்

கலிபோர்னியாவில் நிலநடுக்கம் 10,000 வீடுகள் இருளில் மூழ்கின

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. மின்தடை காரணமாக 10,000 வீடுகள் இருளில் மூழ்கின.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில்

உள்நாட்டு போர்: சிரியாவில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர்அல்– ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை உருவானது. போராட்டத்தை நசுக்கும்

ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்

ஈராக்கில் நடைபெற்று வந்த இனமோதல்களுக்கு தூபம் போடும் வகையில் தற்போது ஐ.எஸ். படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்தீஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட சண்டையும் நடைபெற்று வருவதால்

இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீனத்தில் 496 குழந்தைகள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடந்த மாதம் (ஜூலை) 8–ந்தேதி முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது: ஒபாமா

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை

ஆப்கானில் ராணுவத்துடன் 700 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகேயுள்ள லோகார் மகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அதில் 700 தலிபான் தீவிரவாதிகள் பங்கேற்றுள்ளனர். சண்டை

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்

ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கே உள்ள வட்நோஜ்குல் பனிப்பாறையின் கீழ் காணப்படும் பர்டர்புங்கா எரிமலை அந்நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலை அமைப்பாகும். இங்கு கடந்த 1996ஆம் ஆண்டிற்குப் பின்னர்

சிரியா மீது பறக்க அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை

விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ராணுவ விமானங்கள உட்பட அனைத்து பயணிகள் விமானங்களும் சிரியா மீது பறந்து செல்வதற்கு அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு(எப்ஏஏ) நேற்று

லண்டனில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் 70 ஆயிரம் பேர் பங்கேற்பு

கிருஷ்ண ஜெயந்தி விழா தென்மேற்கு லண்டன் நகரின் வாட்போர்டு பகுதியில் உள்ள பக்திவேதானந்தா மாளிகையில் உள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 70

எபோலா நோயாளிகள் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல்: 17 நோயாளிகள் தப்பி ஓட்டம்

லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாட்டில் எபோலா நோயே இல்லை என்று கோஷமிட்ட அக்கும்பல்