சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்திய பகுதியில் கூடாரம் அமைத்து அத்துமீறல்.

சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்திய பகுதியில் கூடாரம் அமைத்து அத்துமீறல்.

3

லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். இந்திய பகுதியான அங்கிருந்து சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் நிகழும் நிகழ்வுகளை கண்காணிக்க முடியும். அதை தடுக்கும் வகையில் முகாமிட்டுள்ள சீன ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வீரர்கள் வலியுறுத்தினர்.