தீவிரவாதிகள் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்.

தீவிரவாதிகள் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்.

7

தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். கழிமியா பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய காரை சோதனை  சாவடி மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே அருகே இருந்து பேருந்து நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் 15 பேர்  உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்தனர்.