குண்டுவெடிப்பில் 5 பேர் பலி-எகிப்து நாட்டில் பயங்கரம்!

குண்டுவெடிப்பில் 5 பேர் பலி-எகிப்து நாட்டில் பயங்கரம்!

2

எகிப்து தலைநகர் கெய்ரோவில் குண்டு வெடிப்பில் 2 போலீசாரும், பொதுமக்களில் 5 பேரும் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில் அதிபர் முகமது முர்சியின் ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு அகற்றியது முதல், தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் போலீசாரும், படைவீரர்களும் பலியாகி வருகின்றனர்.