ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்
நவம்பர் 27, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சித்தார்த்த தர் (வயது 31). முஸ்லிம் மதத்திற்கு மாறிய அவர் தனது பெயரை அபுரூமாயஸ் என மாற்றிக்கொண்டார்.
நவம்பர் 27, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சித்தார்த்த தர் (வயது 31). முஸ்லிம் மதத்திற்கு மாறிய அவர் தனது பெயரை அபுரூமாயஸ் என மாற்றிக்கொண்டார்.
நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலுவுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிக்காக
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.19 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 புள்ளிகள் எனப் பதிவானது.நில நடுக்கத்தால்
நவம்பர் 23, சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 54 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில்
நவம்பர் 22, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 லட்சம் பேருக்கு அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமையை நேற்று வழங்கினார். அமெரிக்காவில்,
நவம்பர் 21, வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல
நவம்பர் 21, இலங்கையில் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த
நவம்பர் 20, சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் சுறுசுறுப்பான பொருளாதாரம், கவர்ச்சிகரம், மற்றும் தனி நபர் வாழ்க்கைதரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரான்ஸ் முன்னாள்
நவம்பர் 20, உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியயிட்ட தகவலின்படி 8 நாடுகளில் எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது. கடந்த 2013 சைம்பர் மாதம்
நவம்பர் 19, ஆஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதாரம் மற்றும் அமைதி கல்வி நிறுவனம் ஒன்று தீவிவராத பாதிப்புகள் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-