உலகம்

உலகம்

தீவிரவாதிகள் சிறைபிடிக்கப்பட்ட துருக்கி தூதரக ஊழியர்கள் விடுவிப்பு.

ஈராக்கின்  மொசூல் நகரில் துருக்கியின் தூதரகம் இயங்கி வருகிறது. இந்த  தூதரகத்தில் பணியாற்றிய 49 துருக்கி ஊழியர்களை கடந்த 3  மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக்

Read More
உலகம்

சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்திய பகுதியில் கூடாரம் அமைத்து அத்துமீறல்.

லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை

Read More
உலகம்

குண்டுவெடிப்பில் 5 பேர் பலி-எகிப்து நாட்டில் பயங்கரம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் குண்டு வெடிப்பில் 2 போலீசாரும், பொதுமக்களில் 5 பேரும் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில் அதிபர் முகமது முர்சியின்

Read More
உலகம்

லிபியாவில் 14 பேர் பலி

  லிபியாவில் இருக்கும் பெங்காஜியில் பல போராட்டக்குழுக்கள் உள்ளன.இதில் ஒரு போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திடீரென தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள்  14 பேர்

Read More
உலகம்

தீவிரவாதிகள் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்.

தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். கழிமியா பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய காரை சோதனை  சாவடி

Read More
உலகம்

ஒபாமா அரசு பற்றி அமெரிக்க மக்கள் கருத்து

  அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் அந்நாட்டு மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் அந்நாட்டு மக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான விவரங்கள்

Read More
உலகம்

பிரிட்டன்-ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியீடு.

  பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு நேற்று ஸ்காட்லாந்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கருத்து வாக்கெடுப்பு இரவு 10 மணி

Read More
உலகம்

நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.

தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்து, அங்கு குண்டு வெடிப்புத்

Read More
உலகம்

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ நாணயத்தை வரியாக செலுத்திய இளம்பெண்.

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் 28 வயது கொண்ட ஆட்ரி டி என்பவர் அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான  தனது எதிர்ப்பை

Read More
உலகம்

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்ப்பதற்க்காக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  தலை துண்டிப்பு மிரட்டல் எதிரொலியின் காரணமாக ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் உள்ளது. தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து,

Read More