தீவிரவாதிகள் சிறைபிடிக்கப்பட்ட துருக்கி தூதரக ஊழியர்கள் விடுவிப்பு.

தீவிரவாதிகள் சிறைபிடிக்கப்பட்ட துருக்கி தூதரக ஊழியர்கள் விடுவிப்பு.

IRAQ-UNREST

ஈராக்கின்  மொசூல் நகரில் துருக்கியின் தூதரகம் இயங்கி வருகிறது. இந்த  தூதரகத்தில் பணியாற்றிய 49 துருக்கி ஊழியர்களை கடந்த 3  மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக  சிறைபிடித்தனர். இதற்கிடையில் தீவிரவாதிகள் சிறைபிடித்த 49 துருக்கி பிணை கைதிகள்  விடுவிக்கப்பட்டனர். அனைவரும் நேற்று பத்திரமாக துருக்கி வந்து  சேர்ந்ததாக அந்நாட்டு பிரதமர் அகமத் தாவூது தெரிவித்தார்.