உலகம்

அமெரிக்காவில் பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

நவம்பர் 21, வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே

நவம்பர் 21, இலங்கையில் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த

சர்வதேச நகரங்களில் சுறுசுறுப்பான பொருளாதார‌ம்: துபாய் நகரம் முதலிடம்

நவம்பர் 20, சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் சுறுசுறுப்பான பொருளாதார‌ம், கவர்ச்சிகரம், மற்றும் தனி நபர் வாழ்க்கைதரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரான்ஸ் முன்னாள்

எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

நவம்பர் 20, உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியயிட்ட தகவலின்படி 8 நாடுகளில் எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது. கடந்த 2013 சைம்பர் மாதம்

உலகில் தீவிரவாதத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

நவம்பர் 19, ஆஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதாரம் மற்றும் அமைதி கல்வி நிறுவனம் ஒன்று தீவிவராத பாதிப்புகள் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உக்ரைன்: நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழும் மக்கள்

நவம்பர் 18, உக்ரைன் நாட்டில் கடுங்குளிரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்

நவம்பர் 18, ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8

பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களுக்கு சுமையாகக் கூடாது : மோடி பேச்சு

நவம்பர் 16, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். அதே நேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆஸ்திரேயாவின்

மீனவர்கள் தூக்கு தண்டனை ரத்து இலங்கை எம்.பி தெரிவித்துள்ளார்

நவம்பர் 14, ஹெராயின் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில்

மின் உற்பத்தி செய்ய உலகின் முதல் சோலார் சாலை

நவம்பர் 13, உலகில் அதிக‌ப்படியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும். அந்நாட்டில் இரு சக்கர சாலை ஒன்றில் உலகில் முதல் முறையாக இரு சக்கர