மக்கள் குரல்

பாதிக்கப்பட்ட 76 மாணவர்கள் 5 வேன்களில் பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்

சிலாங்கூர், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் 76 மாணவர்கள், Rapid KL-On

உயர்க்கல்வி மாணவர்கள் இயங்கலை மூலமாக கல்வி கற்க அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி மாணவர்கள், திங்கள்கிழமை முதல் இயங்கலை மூலமாக கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநிலம் 2,500 ரிங்கிட் முதற்கட்ட உதவி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முதற்கட்டமாக 2,500 ரிங்கிட் உதவி தொகையை நாளை வழங்கவுள்ளது. இதுவரை,

புத்ரா ஹைட்ஸ்; குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவு

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த

புத்ரா ஹைட்ஸ் - 25 வீடுகளுக்குக் குடியிருப்பாளர்கள் மீண்டும் செல்ல அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கம்போங் கோலா சுங்கை

சமூக ஊடகங்கள் வழி தேசிய கோட்பாட்டை பின்பற்றும் பிரச்சாரம்

மலாக்கா, 05/04/2025 : இவ்வாண்டு தொடங்கி, பல்வேறு சமூக ஊடகங்களின் வழி, தேசிய கோட்பாட்டை பின்பற்றும் பிரச்சாரத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் நடத்தவுள்ளது. அதன் ஐந்தாவது கோட்பாடான நன்நடத்தையையும்

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், 05/04/2025 : தங்களது சொந்த ஊர்களில் நோன்புப் பெருநாளை கொண்டாடிய மக்கள் கோலாலம்பூரை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புத்ரா ஹைட்ஸ்; சம்பவ இடத்தை மாமன்னர்  நேரில் சென்று பார்வையிட்டார்

புத்ரா ஹைட்ஸ், 05/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நேரில்

தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுள்ளன

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வரையில்,

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி பள்ளிக்குச் செல்லவிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உதவிகளை