வண்ணங்கள்

ஐ படத்தின் ஆச்சரியங்கள்..!

ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம் ஐ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டிற்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை

மம்முட்டியின் சவாலை ஏற்ற விஜய்.

ஐஸ் பக்கெட் சவால் வரிசையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புது

அட்லீயுடன் கைகோர்க்கும் விஜய்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜாராணி இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.தற்போது கத்தி படத்தில் நடித்து வரும்

திருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்த ஆர்த்தி

திருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்தார் ஆர்த்தி அகர்வால்.தமிழில் ‘பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும்

ராணி வேடம் கலைத்தார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி

சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் பட விழாவில் சமந்தா

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார்.

பிரியாவை திருமணம் செய்துக் கொள்ளும் அட்லி

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். ராஜா ராணி படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா,

அமரகாவியம் படத்தை பார்க்க நடிகர் சிம்பு நயன்தாரா ஜோடியாக வந்தனர்.

காதல் கதை அம்சம்கொண்ட படத்தை பார்க்க சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தனர்.நடிகர் ஆர்யா தயாரிக்க அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அமரகாவியம். மியா ஹீரோயின். ஜீவாசங்கர்

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நட்சத்திர விருது விழா 2014 - பத்திரிக்கையாளர் சந்திப்பு

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) நட்சத்திர விருது விழா 2014  பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோலாலம்பூர் சன்வே புத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நடசத்திர இரவு விழா வருகிற

பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் ஓவியா

பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் என்கிறார் ஓவியா.ஹீரோயின்கள் தங்களது சம்பளத்தை ஹீரோவுக்கு சமமாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். கேட்கும் சம்பளம் தராவிட்டால் அப்படத்தை கைகழுவுகின்றனர். இந்த நிலையில்