இந்தியா

ஒடிஸா மாநிலத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்.

  ஒடிஸா மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை 2,370 ஆக உயர்ந்துள்ளது.இதனால் டெங்குவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் டெங்கு

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதா

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  பலியானவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு.

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும், சாலைகள் மற்றும்

கேரள மாநிலம் இடுக்கியில் போராட்டம்

கேரள மாநிலம் இடுக்கியில்,சாப்பணிக்கு இடம் தர மறுக்கும் வனத்துறைக்கு எதிராகவும், கேரள மாநில எம்.பி.க்கு ஆதரவாகவும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது .இந்தபோராட்டம் காரணமாக  அனைத்து

மன்மோகன் சிங்குக்கு ,பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில்,

காஷ்மீர் துயரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமா!!...

காஷ்மீர்க்கு பல பகுதிகளிலும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை மதிப்பிட்டால், அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மென்மேலும் நிதியுதவியும், பொருளுதவியும் தேவைப்படுகின்றன.

எபோலா நிவாரணத்திற்கு 12 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை இந்தியா வழங்குகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ்க்கு எதிரான பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்க்கு சுற்றுப் பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 5 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவிற்க்கு செல்கிறார். 29-ம் தேதியன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து முக்கிய

அருண் ஜெட்லியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்ற மோடி.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நீரிழிவு நோய்க்காக இம்மாத தொடக்கத்தில் டெல்லி ஆஸ்பத்திரியில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 10-ந் தேதி

அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

ஆந்திராவில் மாநில அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு 34 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு