இந்தியா

முசாபர் நகர் கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு நஷ்டஈடு

முசாபர் நகர் மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர் நகர் மதக் கலவரங்களினால் ஏராளமானோர்

ப்ரீம் கோர்ட் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்க்கு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு.

சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 2008ல் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாரதி கண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் ஆகியோர் படுகாயம்

காஷ்மீர் பகுதியிலிருந்து பின்வாங்கும் சீன ராணுவம்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து

ரஞ்சித் சின்ஹா வருகை பதிவேட்டை அளித்தவர் பெயரை வழங்க மறுப்பு !

சி.பி.ஐ. இயக்குனராக இருக்கும் ரஞ்சித் சின்ஹா 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர் இல்லத்தில் வைத்து சந்தித்தாக பிரபல வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூசண்,

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: திரிபுரா அரசு ரூ.1கோடி நிவாரனத்தொகை!

அரசுக்கு நிவாரண உதவியாக ரூ. 1000 கோடி நிதியுதவியாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும்

இன்று அகமதாபாத்க்கு வரும் சீன அதிபர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்தர மோடி நேற்று குஜராத் சென்றார்.சீன அதிபருடன் அவரது

தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடும் , மோடி  குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை குஜராத்தில்

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: புதுவை அரசு ரூ.1கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு.

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 6,000

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு – 1 ராணுவ வீரர் பலி.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சுனெயா கலி பெல்ட் பகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு கண்ணி வெடிகுண்டு என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்

ஹரியானா, மகாராஷ்டிரா 15ம் தேதி தேர்தல்.

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெறும்