இனி நாம் பேசத் தேவையில்லை நமது வீரர்களின் துப்பாக்கி பேசும்:மோடி
பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இனி பாகிஸ்தானுடன் நாம் பேசத் …
ரஜினிகாந்துடன் அமித்ஷா போனில் பேச்சு; அரசியலுக்கு இழுக்க பாரதீய ஜனதா திட்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேச்சு எழுந்து வருகிறது. இதுவரை ரஜினியும் அரசியலுக்கு …
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்: டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே ‘தீபாவளி’ கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. …
குழந்தையை விழுங்கியதாக மலைப் பாம்பை அடித்து கொன்ற கிராமவாசிகள்
குழந்தையை விழுங்கியதாக நம்பிய ஆந்திர கிராம மக்கள், அழிந்துவரும் இனமாக கருதப்படும் மலைப்பாம்பை கல்லால் அடித்தே …
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்: தேவேகவுடா
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருப்பதால் தினமும் அவரது ஆதரவாளர்கள் சிறை அருகே போராட்டத்தில் …
ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க மறுப்பு
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. …
நாடு அரசுக்கு சொந்தமானதல்ல;மக்களுக்கு சொந்தமானது-ரேடியோவில் மோடி உரை
பாரதப்பிரதமராக உள்ள நரேந்திர மோடி இன்று ரேடியோவில் முதன் முறையாக உரையாற்றினார். அப்போது ரேடியோவில் உரையாற்றுவதன் …
அவசர ஜாமீன் மனு நிராகரிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மற்றும் ஜாமீன் மனுக்களை இன்று …




















