திருப்பதியில் 9 நாள் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 23, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. பிரம்மோற்சவ விழா நடைபெற்ற 9 நாட்கள் நடைபெறும். நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க திருச்சி வாகன வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் 9 நாள் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.