இந்தியா

நிலக்கரி சுரங்க முறைக்கேடு : பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை

டெல்லி : நிலக்கரி சுரங்க முறைக்கேடு  புகார் தொடர்பாக முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு  செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியாருக்கு 

நாம்(NAAM) இயக்கத் திட்டங்களுக்கு பாராட்டு

இந்தியாவில் தமிழகத்தில் கோயம்பத்தூரில் இன்று 13/07/2014 காலை  கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த அழகிய விழாவில்

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு

பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது. மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல்

புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள்

நாடு முழுவதும் புதிதாக 5 ஐ.ஐ.டி. மற்றும் 5 ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்:பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து என கருத்து

புதுடில்லி:”சாக இருந்த இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து போல், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், நாடு முன்னேறும் என்ற

ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர். “அமைதியை நிலைநாட்ட போர்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 200  புதிய பாலிடெக்னிக் கல்லுரிகள் துவங்க திட்டம்: ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதன் மீது தொழில்துறையினரும் நடுத்தர

உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் : ராம்விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் நேற்று விலைவாசி தொடர்பான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ்

தில்லி பா.ஜ.க, அலுவலகத்தில் மர்ம பைகளால் பரபரப்பு

தில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்று 3 பைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு