இந்தியா

சுனாமி தாக்கிய 10ம் ஆண்டு நினைவு தினம் கடலோர கிராமங்களில் சோகம்

டிசம்பர் 27, கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர மக்களுக்கு மறக்க முடியாத சோக நாள். இந்தோனேஷியா அருகே சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில்

ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

டிசம்பர் 26, இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டி பலி கொண்ட “சுனாமி” என்னும் கொடூர அரக்கனை இந்த உலகமே

அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஏராளமானோர் பங்கேற்பு

டிசம்பர் 23, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில், உள்ள அங்காள

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்

டிசம்பர் 22, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் வனத்துறை அலுவலகத்தில் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி,

மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

டிசம்பர் 20, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,418 கனஅடி வீதம் தண்ணீர்

பெண்களுக்கு இலவச மிளகு ஸ்பிரே வழங்க டெல்லி போலீசார் திட்டம்

டிசம்பர் 19, வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்

டிசம்பர் 18, மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

டிசம்பர் 17, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

டிசம்பர் 16, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமாதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்

டிசம்பர் 15, புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவில் உள்ளது. நாட்டிலேயே சனீசுவர பகவானுக்காக தனி ஸ்தலம் இங்கு மட்டுமே உள்ளது. 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை