நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு: உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும்
ஜனவரி 7, திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா (24). பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில்
ஜனவரி 7, திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா (24). பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில்
ஜனவரி 6, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்தவகையில் 38-வது ஆண்டு
ஜனவரி 5, பாகிஸ்தானில் இருந்து மர்ம படகு ஒன்றில் தீவிரவாதிகள் குஜராத்தை நோக்கி ஊடுருவ முயன்ற சம்பவத்தை அடுத்து நன்கு பயிற்சி பெற்ற 173 கமண்டோக்கள் அங்கு
ஜனவரி 3, கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர்
ஜனவரி 2, தமிழகத் தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம் தீட்டியிருப் பதாக தகவல் வந்துள்ள தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உட்பட
ஜனவரி 1, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், முதல் தவணை காலத்தின் கூடுதல் காலம் முடிந்த நிலையில் 8 டிஎம்சியில் 3.01 டிஎம்சி கிருஷ்ணா நீர் மட்டுமே
டிசம்பர் 30, பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம்
டிசம்பர் 30, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான வெயில் நிலவி
டிசம்பர் 30, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னையில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த
டிசம்பர் 29, போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. பல இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பயணிகள்