இந்தியா

பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி

செப்டம்பர் 12, இந்தியாவில் பெரும்பாலான பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பல பருப்பு வகைகள் அனைத்தும் கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்துவிட்டது. பருப்பு விலையை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செப்டம்பர் 10, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 627 கனஅடி நீரும்

தமிழ்நாட்டில் மீண்டும் மின் தட்டுப்பாடு

செப்டம்பர் 9, தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததல் மீண்டும் மின் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. இதனால், பகல் நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தினமும்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்

செப்டம்பர் 8, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை முதல் இரண்டு நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டில் 400

அப்துல் கலாமின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது

செப்டம்பர் 7, முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் வாழ்க்கை திரைப்படமாக இயக்க முடிவு செய்துள்ள தயாரிப்பாளரும், இயக்குனருமான நிலா மத்ஹாப் பாண்டா, அப்துல் கலாமின் வாழ்க்கையை

ஆந்திராவில் இரு சக்கர வாகனம் ஒட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட்

செப்டம்பர் 3, ஆந்திராவில் இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனங்கள் வண்டியுடன் கட்டாயம் ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றும் ஹெல்மெட் வாங்கினால் தான் இரு சக்கர வாகனத்தை

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

செப்டம்பர் 1, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2, டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரே மாதத்தில்

சென்னை மெட்ரோ ரெயில் புதிய கட்டண சலுகை

ஆகஸ்டு 31, சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மெட்ரோ ரெயில் தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் செல்கிறது. சொகுசு

கொச்சியில் பயணிகள் படகு மீது மீன்பிடி படகும் மோதியது

ஆகஸ்டு 27, கொச்சியில் நேற்று பயணிகள் படகும் மீன்பிடி படகும் மோதியதில் 6 பேர் இறந்தனர். கொச்சியில் இருந்து போர்ட் கொச்சிக்கு நேற்று பகல் ஒரு பயணிகள்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்

ஆகஸ்டு 26, ராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு  சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை