இந்தியா

தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம்

ஜனவரி 2, தமிழகத் தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம் தீட்டியிருப் பதாக தகவல் வந்துள்ள தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உட்பட

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறப்பு

ஜனவரி 1, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், முதல் தவணை காலத்தின் கூடுதல் காலம் முடிந்த நிலையில் 8 டிஎம்சியில் 3.01 டிஎம்சி கிருஷ்ணா நீர் மட்டுமே

புத்தாண்டில்: தமிழகம் முழுவதும் உஷார் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

டிசம்பர் 30, பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம்

தீவிர காற்றழுத்த பகுதி நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும்

டிசம்பர் 30, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான வெயில் நிலவி

3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் : குறைந்த அளவு பேருந்துகளே இயக்கம்

டிசம்பர் 30, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னையில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த

பேருந்துகள் மீது கல்வீச்சு: தமிழகம் ஸ்தம்பித்தது

டிசம்பர் 29, போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. பல இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பயணிகள்

சுனாமி தாக்கிய 10ம் ஆண்டு நினைவு தினம் கடலோர கிராமங்களில் சோகம்

டிசம்பர் 27, கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர மக்களுக்கு மறக்க முடியாத சோக நாள். இந்தோனேஷியா அருகே சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில்

ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

டிசம்பர் 26, இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டி பலி கொண்ட “சுனாமி” என்னும் கொடூர அரக்கனை இந்த உலகமே

அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஏராளமானோர் பங்கேற்பு

டிசம்பர் 23, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில், உள்ள அங்காள

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்

டிசம்பர் 22, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் வனத்துறை அலுவலகத்தில் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி,