இந்தியா

இந்திய-சீன செய்தியாளர்களுக்கிடைய நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து.

  ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவலில் ஈடுபட்டு வரும் நிலையில்,டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன

இந்தியாவின் புதிய அமெரிக்கத் தூதரக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா நியமனம்.

  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்போது பொறுப்பு அதிகாரியாக  திரு.

அசாமில் ராணுவம் மீது குண்டு வீசி  தீவிரவாதிகள் தாக்குதல்.

அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள கெர்பாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருந்து உல்பா தீவிரவாதிகள்  வெடிகுண்டு

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறையில்லை : உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் ஜார்ஜ் மாத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில், கருவிலிருக்கும்போதே பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அதை கலைத்து விடும் போக்கு அதிகரித்து

முசாபர் நகர் கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு நஷ்டஈடு

முசாபர் நகர் மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர் நகர் மதக் கலவரங்களினால் ஏராளமானோர்

ப்ரீம் கோர்ட் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்க்கு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு.

சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 2008ல் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாரதி கண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் ஆகியோர் படுகாயம்

காஷ்மீர் பகுதியிலிருந்து பின்வாங்கும் சீன ராணுவம்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து

ரஞ்சித் சின்ஹா வருகை பதிவேட்டை அளித்தவர் பெயரை வழங்க மறுப்பு !

சி.பி.ஐ. இயக்குனராக இருக்கும் ரஞ்சித் சின்ஹா 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர் இல்லத்தில் வைத்து சந்தித்தாக பிரபல வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூசண்,

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: திரிபுரா அரசு ரூ.1கோடி நிவாரனத்தொகை!

அரசுக்கு நிவாரண உதவியாக ரூ. 1000 கோடி நிதியுதவியாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும்

இன்று அகமதாபாத்க்கு வரும் சீன அதிபர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்தர மோடி நேற்று குஜராத் சென்றார்.சீன அதிபருடன் அவரது