இந்தியா

ஆனந்த் கீதே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பாரதீய ஜனதாவுடனான கூட்டணி முறிந்ததால் சிவசேனா மந்திரி ஆனந்த் கீதே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில்

தீவிரவாதிகலுடன் துப்பாக்கிச் சுடு

கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்  தீவிரவாதிகளைத்  தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அஸ்ஸாமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச்

புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பதவியேற்ற ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று

ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்.

சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையெடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர்

ஒடிஸா மாநிலத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்.

  ஒடிஸா மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை 2,370 ஆக உயர்ந்துள்ளது.இதனால் டெங்குவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் டெங்கு

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதா

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  பலியானவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு.

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும், சாலைகள் மற்றும்

கேரள மாநிலம் இடுக்கியில் போராட்டம்

கேரள மாநிலம் இடுக்கியில்,சாப்பணிக்கு இடம் தர மறுக்கும் வனத்துறைக்கு எதிராகவும், கேரள மாநில எம்.பி.க்கு ஆதரவாகவும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது .இந்தபோராட்டம் காரணமாக  அனைத்து

மன்மோகன் சிங்குக்கு ,பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில்,

காஷ்மீர் துயரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமா!!...

காஷ்மீர்க்கு பல பகுதிகளிலும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை மதிப்பிட்டால், அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மென்மேலும் நிதியுதவியும், பொருளுதவியும் தேவைப்படுகின்றன.