சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா
கடந்த மாதம் 17-ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற மலேஷியா …
பதவி விலக மறுக்கும் காலிட்:செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்து
1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார் …
நிர்வாண விளையாட்டு போட்டி கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாண விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட …
மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் போதைப் பொருள்:ஈரானிய வாலிபர் கைது.
மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் எடைகொண்ட methamphetamine வகை போதைப் பொருளைக் கடத்தவிருந்த ஈரானிய ஆடவர் ஒருவரின் …
பகாங்கில் கொலையாளிக்கு: மரணதண்டனை விதிக்கப்பட்டது
பகாங்கில் தொடர்கொலை மற்றும் கற்பழிப்புக்குப் புகழ்ப்பெற்ற “ரேம்போ பெந்தோங்” என்ற கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த …
பெரும்பான்மை ஆதரவு இருப்பதால்:மந்திரி பதவியிலிருந்து விலகப் போவதில்லை காலிட்
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தாம் அம்மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் …
சிலாங்கூர் மாநிலம்:நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படவிருக்கிறது.
செப்டம்பர் மாத மழையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், சிலாங்கூர் மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் …
MH17 விமான விபத்தில் பலியானாவர்களின் சிதறிய பாகங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
உக்ரையின் எல்லையில், அந்நாட்டு இராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்குமிடையே போர் நிகழ்ந்து வருவதால் நெதர்லாந்து MH17 …





















