ரொம்பின் இடைத்தேர்தல் தொடங்கியது இதுவரை 14.4 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

ரொம்பின் இடைத்தேர்தல் தொடங்கியது இதுவரை 14.4 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

election_malaysia

மே 5, ரொம்பின் இடைத்தேர்தலில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 14.4 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். இதுவரை 7659 பேர் வாக்களித்துள்ளனர்.

ரொம்பின் இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 52,744 பேர். 545 பேர் முன் கூட்டியே வாக்குகளைச் செலுத்த பதிவு செய்துள்ளனர்.