மலேசியா

சின் சியூ நாளிதழில் முழுமையில்லாத ஜாலுர் கெமிலாங்; செய்தி நிறுவனத்திடம் வாக்குமூலம்

கோலாலம்பூர், 17/04/2025 : சின் சியூ நாளிதழின் முதல் பக்கத்தில் முழுமையில்லாத ஜாலுர் கெமிலாங்கை பிரசுரம் செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, அதன் தலைமை செய்தி

சபாவிலிருந்து தீபகற்பத்திற்கு தேங்காய்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடரும்

தாப்பா, 17/04/2025 : தேங்காய் பாலின் விலையை வலுப்படுத்த, சபாவிலிருந்து தீபகற்பத்திற்கு தேங்காய்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தொடரும். இதுவரை,

சீனா அதிபர் கம்போடியாவிற்கு புறப்பட்டார்

சிப்பாங், 17/04/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்த சீனா அதிபர் சீ ஜின்பெங்,

ஆசியான்; பொது சேவை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது & பிடிபிஆர் குறித்து வெளியுறவு அமைச்சர் பரிந்துரைப்பார்

சிப்பாங், 17/04/2025 : எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள 46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அக்டோபரில் நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, பொது

புவிசார் அரசியல் & பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் கலந்துரையாடல்

சிப்பாங், 17/04/2025 : ஆசியான்-சீனா இடையிலான உறவுகள் உட்பட தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபர் சீ ஜின்பெஙுடன் பிரதமர் டத்தோ

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த குற்றச்சாட்டை மறுத்த பட்டறை தொழிலாளர்

ஜோகூர் பாரு ,16/04/2025 : கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி உணவு விநியோகம் செய்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை வாகனம் பழுதுப் பார்க்கும்

பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

சுபாங் ஜெயா,16/04/2025 : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடவில்லை

TABUNG SELANGOR PRIHATIN; 47 லட்சத்து 40,000 ரிங்கிட் நிதி திரட்டு

ஷா ஆலாம், 16/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட Tabung Selangor Prihatin வழி,

பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு துன் அப்துல்லா படாவியின் பெயர்

கோலாலம்பூர், 16/04/2025 : காலஞ்சென்ற நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு அவரின் பெயரைச் சூட்டுவதற்குப்

மூன்றாவது முறையாக நடைபெற்ற ஆசியான்-இந்தியா கலைஞர்கள் முகாம்

ஷிலோங்[இந்தியா], 16/04/2025 : ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல்வேறு கலாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் மூன்றாவது முறையாக ஆசியான்-இந்தியா கலைஞர்கள் முகாம் 3.0. இந்தியா,