மலேசியா

நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

மார்ச் 16, பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா செல்லும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலியின் சிறுநீரினால்

குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை நியமித்துள்ளது ம.இ.கா

மார்ச் 12, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும்

நாட்டின் அனைத்து பகுதிகளிளும் டெங்கி காய்ச்சல் பரவி வருகின்றன

மார்ச் 13, நாட்டின் அனைத்து பகுதிகளிளும் சளிக்காய்ச்சல் மற்றும் டெங்கி காய்ச்சல் பரவி வருகின்றன. 50% விழுக்காடு மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான

MH370 விமானத்தின் தேடல்பணிகளுக்காக 79 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது

மார்ச் 12, MH370 விமானம் காணாமல் போய் 1 வருடம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து. கடந்தாண்டு மட்டும் MH370 விமானத்தின் தேடல்பணிகளுக்காக 79 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. மலேசிய

அமைதியாக இருக்கும் இளைஞர் பிரிவை சீண்டிப்பார்க்க வேண்டாம்

மார்ச் 11, அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது பேராளர்களின் மனம் கவரவும், தேசிய தலைவரின் உள்ளம் குளிர வைக்கவும் நினைத்து ஆர்வக்கோளாராக பேசுவது ம.இ.காவின் முன்னாள் தலைவர்

மாயமான மலேசிய விமானம் MH370 600 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை

மார்ச் 11, மாயமான மலேசிய விமானம் MH370 தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விமானம் மாயமாகும் போது வான்வழிப் போக்குவரத்து

செம்பாக்கா சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது

மார்ச் 10, பாஸ் கட்சியின் சமயத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் காலமானதைத் தொடர்ந்து செம்பாக்கா சட்ட மன்ற தொகுதி காலியானது. செம்பாக்கா

ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து

மார்ச் 10, பாயான் லெப்பாசில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மேம்பாலத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 44 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை மணி 5.55

கறுப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றம் வந்த பி.கே.ஆர் உறுப்பினர்கள்

மார்ச் 9, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம்

MH370 விமானம் இந்திய பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும்: லியோ தியாங் லாயும்

மார்ச் 7, MH370 விமானம் காணாமல் போய் நாளையுடன் 1 வருடம் நிறைவடைவதைத் தொடர்ந்து. 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ்