மலேசியா

நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அன்வார் இப்ராஹிமுக்கு தடை

மார்ச் 19, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வருகைப் புரிவதற்குத்

பிரதமரின் புதல்விக்கு இன்று திருமணம்

மார்ச் 19, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் புதல்வியான நூர்யானா நஜ்வாவுக்கும் கஸகஸ்தானைச் சேர்ந்த டானியார் கெஸ்ஸிக்பாயெவ்க்கும் பிரதமரின் இல்லத்தில் இன்று திருமணம் நடைபெறுகிறது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள்

மார்ச் 18, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள் ஆயுதங்கள் ஏந்தி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளை

அன்வர் இப்ராகிமின் மகள் கைது

மார்ச் 17, எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம்,

மலேசியாவில் நடுவானில் வெடித்து சிதறியது 2 விமானங்கள்

மார்ச் 16, கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியாவை சேர்ந்த

வயதையும் அனுபவத்தையும் வார்த்தையில் சொல்லாதீர்கள் அனுபவத்தில் காட்டுங்கள்

மார்ச் 16, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சிவராஜ் அவர்களின் வயது தமது அனுபவம் என மார்த்தட்டிக் கொள்ளும் டத்தோ பாலா, அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும்

நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

மார்ச் 16, பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா செல்லும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலியின் சிறுநீரினால்

குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை நியமித்துள்ளது ம.இ.கா

மார்ச் 12, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும்

நாட்டின் அனைத்து பகுதிகளிளும் டெங்கி காய்ச்சல் பரவி வருகின்றன

மார்ச் 13, நாட்டின் அனைத்து பகுதிகளிளும் சளிக்காய்ச்சல் மற்றும் டெங்கி காய்ச்சல் பரவி வருகின்றன. 50% விழுக்காடு மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான

MH370 விமானத்தின் தேடல்பணிகளுக்காக 79 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது

மார்ச் 12, MH370 விமானம் காணாமல் போய் 1 வருடம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து. கடந்தாண்டு மட்டும் MH370 விமானத்தின் தேடல்பணிகளுக்காக 79 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. மலேசிய