மலேசியா

மலேசியா

ரிட்ஸுவானைக் கைது செய் ஜ.ஜி.பிக்கு உத்தரவு

முஸ்லிமாக மாறிய முகமட்ரிட்ஸுவானைக் கைது செய்து ஆறு வயது பிரசன்னா டிக்ஸாவை மீட்டு அதன் இந்துத் தாயாரிடம் ஒப்படைக்கும்படி காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்டிற்கு  இங்குள்ள உயர்

Read More
மலேசியா

எஸ்.கே.வி.ஈ சாலையில் விபத்து: நிதி அதிகாரி முகமது ஷுக்ரி அப்துல்லா காயம்.

செர்டாங்: வெள்ளிக்க்கிழமை இரவு 8.30 மணிக்கு எஸ்.கே.வி.ஈ. சாலையில் விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் நிதி அதிகாரியான முகமது ஷுக்ரி அப்துல்லா  தொயோட்டா வியாஸ் ரக காரில் சென்றுக்கொண்டிருந்த

Read More
மலேசியா

நஜிப் இரண்டு நாள் பயணமாக அஜர்பைஜான் சென்றார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் மலேசியா மற்றும் அஜர்பைஜான் இடையே இருக்கும் உறவுகளை மேம்படுத்தவும் மேலும் பொருளாதார முதலீடுகளை வழி வகுக்கவும் இரண்டு நாள் பயணமாக அஜர்பைஜான் சென்றுள்ளார்.

Read More
மலேசியா

யூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு

ஆங்கில மொழி தேர்வுத் தாள் கசிந்ததைத் தொடர்ந்து ஆங்கில மொழி தாளின் மறு தேர்வு எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுத் தாள்

Read More
மக்கள் குரல்மலேசியா

நடை பாதை கடைகளை காலி செய்ய எதிர்ப்பு

கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் கடைகளை காலி செய்யுங்கள் என செலாயாங் நகராண்மை கழகம் ரவாங் டவுனில் உள்ள கடைத்தெருவில் உள்ள நடை பாதை கடைகளுக்கு உத்தரவு

Read More
மலேசியா

சமுதாயத்தில் இருக்கும் அனைத்து பிரிவு மக்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவருக்கு உண்டு – சிவராஜ்

நேற்றைய தமிழ் நாளிதழில்(மக்கள் ஓசை) குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோர் ம.இ.காவில் அங்கத்துவம் பெற்றிருப்பதாகவும் அரசியல் தலைவர்களுடன் இணங்கி இருப்பதாகவும் அதற்கு காவல்துறை தலைவரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரும்

Read More
நிகழ்வுகள்மக்கள் குரல்மலேசியா

SITF & பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து நடத்தும் “மை டப்தார்” நிகழ்ச்சி

இந்தியர்களிடையே இருக்கும் சிவப்பு அட்டை பிரச்சனையை தீர்க்க பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இயங்கும் பிரதமர் துறை அமைச்சின் இந்தியர்மேம்பாட்டு

Read More
மலேசியா

சாக்கடையில் மிதந்த மனிதனின் உடல்.

புசாத் பந்தர் உத்ராவில் உள்ள ஒரு மருத்துவமணையின் பின்னால் இருக்கும் சாக்கடையில் மனிதனின் உடல் மிதப்பதாக காலை 9.45க்கு  செந்துல் மாவட்ட காவல்துறையினரிடம் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.இதை

Read More
மலேசியா

மலேசியர் ஜிகாத் போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்

சிரியாவில் நடக்கும் போரில் ஒரு மலேசிய ஜிகாத் போராளி கொல்லப்பட்டார். 21 வயதான அபு முஜாஹிர் (இயற்பெயர் முகமட் ஃபட்லான் ஷாகிடி) கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு மலேசிய ஜிகாத் போராளியான

Read More
மலேசியா

சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் மறுசீரமைப்பு

சிலாங்கூர் தண்ணீர் சப்ளை துறையின் மறுசீரமைப்பு பற்றி சிலாங்கூர் மாநில மற்றும் மத்திய அரசு(Federal Government) இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்

Read More