மலேசியா

புகைப்படம் & காணொளி வடிவில் 6,687 புகார்களை ஜேபிஜே பெற்றுள்ளது

ஷா ஆலம், 09/04/2025 : கடந்த மாதம் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை, நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில்

சேன் ராயனின் மரணம் சந்தேகத்திற்குரியது, சாதாரண மரணம் அல்ல - சாட்சிகள்

பெட்டாலிங் ஜெயா, 08/04/2025 : ஆட்டிஸம் எனப்படும் மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சேன் ராயன் அப்துல் மாதின்-னின் மரணம் சாதாரணமானது அல்ல. மாறாக, அது சந்தேகத்திற்குரியது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; 270 வீடுகள் குடியிருப்பதற்கு பாதுகாப்பானவை

சுபாங் ஜெயா, 08/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவ பகுதியில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 437 வீடுகளில் 270 குடியிருப்பதற்கு பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு மோட்டார் சைக்கிள் இலவசமாக வழங்கப்பட்டது

சுபாங் ஜெயா, 08/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் இன்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்த

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் குறித்த விசாரணை 24 மணி நேரம் மேற்கொள்ளப்படுகிறது

சுபாங் ஜெயா, 08/04/2025 : முதற்கட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்துவதற்காக, புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது 24

அமெரிக்காவின் வரி விதிப்பு; கோலாலம்பூரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், 08/04/2025 : அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய வரிவிதிப்பைத் தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கோலாலம்பூரில்

ஏப்ரல் 14 முதல் UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டிருக்கும்

கோலாலம்பூர், 08/04/2025 : இவ்வாண்டு ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கான முழு நேரத் தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் வரும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15-ஆம்

அனுமதியின்றி ஹலால் சான்றிதழ்; குற்றத்தை ஒப்புக் கொண்ட உணவக உரிமையாளர்

கோத்தா பாரு, 08/04/2025 : உரிய அனுமதியின்றி உணவகத்தில் ஹலால் சான்றிதழைப் பயன்படுத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உணவக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கோத்தா பாரு

பொருளாதார வலிமைக்கு ஏற்ப கலையும் கலாச்சாரமும் வலுப்படுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், 08/04/2025 : நாட்டின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப கலை மற்றும் கலாச்சாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்விரண்டுமே நாகரிக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்றும், அவை ஒரு

புத்ரா ஹைட்ஸ்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையும் நிவாரணப் பணிகளும்

சுபாங் ஜெயா, 08/04/2025 : கடந்த செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள், இன்று