மலேசியா

பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது

கோலாலம்பூர், 10/03/2025 : தொழில்துறைகளைச் சீரமைப்பதோடு,  நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக போட்டித்தன்மையை வழங்கும் வகையில், பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை, அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தவுள்ளது. அது

49 சிகிச்சையகங்கள் நேர நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றன

கோலாலம்பூர், 10/03/2025 : 2008-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் உள்ள 49 சிகிச்சையகங்கள் அதனைச் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்

அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட் பயன்பாடும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும்

கோலாலம்பூர், 10/03/2025 : முறையான சட்ட அமலாக்கம் இல்லாததால், இளைஞர்களிடையே குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமும், எளிதில் கிடைக்கக்கூடிய VAPE எனப்படும் மின்னியல் சிகரெட்டி பயன்பாட்டின் தாக்கமும்

கள்ளப்பண பறிமாற்றம்: நஜிப்பின் பிரதிநிதித்துவ மனுவின் முடிவு மே 6 அறிவிப்பு

கோலாலம்பூர், 10/03/2025 :  SRC INTERNATIONAL நிறுவனத்தின் இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள மேலும் மூன்று கள்ளப்பண பறிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய

தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், 10/03/2025 : வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் வடிவலான தின்பண்டங்கள் உட்பட மாணவர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளைப் பள்ளி வளாகத்தில் விற்பனை செய்வதைத் தடைசெய்யும்

மதம் சார்ந்த விவாதங்கள் நடத்தப்படுவதை நிறுத்த வேண்டும்

கோலாலம்பூர், 10/03/2025 : மலேசியாவில் பல்லின சமூகங்களுக்கிடையே பதற்றத்தைத் தூண்டி உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மதம் சார்ந்த எந்தவொரு விவாதமும் நிறுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் பன்முகத்தன்மையை அறிந்து

ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பதிலளிக்கவில்லை

புத்ராஜெயா, 10/03/2025 : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் விதிமுறைகள், கடுமையாக இருப்பதாக பெரிகாதான் நெஷனல் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின்

நாட்டின் வரி வசூலிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்

சைபர்ஜெயா, 10/03/2025 : செல்வந்தர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் வேளையில், சாதாரண குடிமக்கள் நிதிச் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் வரி முறையை ஒரு சார்புடையதாக இருக்க கூடாது.

'30 நாள்களில் தமிழ்' அகப்பக்கம் அறிமுகம்

கோலாலம்பூர், 09/03/2025 : தமிழ்ப்பள்ளிகளை விடுத்து மற்ற பள்ளிகளிலும் அல்லது தனியார் பாலர் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும்போது, தமிழ்மொழியில் வாசிக்கவும்

சுங்கை கோலோக் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவு

கோலாலம்பூர், 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுங்கை கோலோக் முழுவதும் அதிக ஆபத்துள்ள இடங்கள்