மலேசியா

SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை

பத்து மலை, 27/02/2025 : SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை இன்று 27/02/2025 பத்து மலையில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்றது. M.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக சைபர்ஜெயா பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்ட தமிழ்நாடு பள்ளி மாணவர்கள்

சைபர்ஜெயா, 27/02/2025 : வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்தி கொள்ளும் முறை, தற்போது அனைத்து கல்விக் கூடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த 661,761 தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படும்

கோலாலம்பூர், 27/02/2025 : உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்

கோலாலம்பூர், 27/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்தாட்டம். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி 3-0 என்ற கோல் எண்ணிகையில் கிளந்தான் யுனைடெட் அணியை

உரிமமற்ற சுடும் ஆயுதத்தை வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்

கோத்தா திங்கி, 27/02/2025 : சுயமாகத் தயாரிக்கப்பட்ட உரிமம் அற்ற வேட்டை துப்பாக்கி மற்றும் 108 தோட்டாக்களை வைத்திருந்தததாக, கடந்த வாரம் தம் மீது சுமத்தப்பட்ட இரு

நெரிசல் கட்டணங்கள் 20% சாலை நெரிசலைக் குறைக்கக்கூடும்

கோலாலம்பூர், 27/02/2025 : நெரிசல் கட்டணங்களை அமல்படுத்துவதன் மூலம் கோலாலம்பூரில் சுமார் 20 விழுக்காடு சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஆய்வு நிலையில்

9.8% திரும்ப செலுத்தாத கடன் விகிதத்தைப் பதிவு செய்தது தெக்குன் நேஷனல்

கோலாலம்பூர், 27/02/2025 : கடந்த ஆண்டில் 9.8 விழுக்காடு, திரும்ப செலுத்தாத கடன் விகிதம், என்.பி.எல்-லை, தெக்குன் நேஷனல் பதிவு செய்தது. 2023-ஆம் ஆண்டில் அவ்விகிதம், 12.6

பெண் ஒருவரை கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

குவாந்தான், 27/02/2025 : கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, உணவு விற்பனை செய்யும் பெண் ஒருவரை கொலை செய்ததாக, ஆடவர் ஒருவர் இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்

முன்னாள் பிரதமரின் முன்னாள் அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும்

கோலாலம்பூர், 27/02/2025 :  முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு

பல துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ள மலேசியாவும் ஈரானும் இணக்கம்

தெஹ்ரான், 27/02/2025 : வர்த்தகம், முதலீடு, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உட்பட இன்னும் பல துறைகளில் மலேசியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆராய்ந்து வலுப்படுத்த அவ்விரு