மலேசியா

ஆலயங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும்

கோலாலம்பூர், 10/02/2025 : தைப்பூசம் சமய நெறியுடன் கொண்டாடப்பட்டாலும் மக்கள் பலரின் அலட்சிய போக்கினால் இத்திருவிழாவிற்குப் பிறகு கோவில் வளாகங்கள் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கின்றன. ஆலய

மக்கள் வெள்ளம் புடை சூழ வெள்ளி இரத்தில் பவனி வந்தார் முருகப் பெருமான்

கோலாலம்பூர், 10/02/2025 : பக்தி மணம் கமழ தாய்க் கோவிலான கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நேற்றிரவு மணி 9.15 அளவில் பத்துமலை திருத்தலத்தை நோக்கி

தைப்பூசத்தில் சிலாங்கூர் போலீஸ் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை

கோம்பாக், 10/02/2025 : தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம், தங்களின் உறுப்பினர்களைப் பணியமர்த்தி 24 மணி

கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முன்னிறுத்துகிறது

பெட்டாலிங் ஜெயா, 10/02/2025 : சிறுவர்களின் நல்வாழ்வுக்கு உதவுவதில் வர்த்தக துறையின் ஈடுபாடு நாட்டின் எதிர்காலத்தின் முதுகெலும்பாகும். நாட்டின் வளர்ச்சியில் குறிப்பாக மேம்பட்ட மக்களை உருவாக்கும் பொருட்டு

பேரங்காடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது

கோலாலம்பூர், 10/02/2025 : சனிக்கிழமை, சிலாங்கூர் செத்தியா ஆலாமில்  உள்ள பேரங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அடையாளம் காண புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்

தங்க, வெள்ளி இரதங்களைக் காண பினாங்கில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஜார்ஜ்டவுன், 10/02/2025 : தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் பிரசித்திப் பெற்ற தங்க மற்றும் வெள்ளி இரதங்களைக் காண்பதற்காக லெபோ குயின் சாலை தொடங்கி, ஆலயம் வீற்றிருக்கும் ஜாலான்

எல்லைத் தாண்டிய & இணைய குற்றச்செயல்கள் மீது உள்துறை அமைச்சு கவனம்

புத்ராஜெயா, 10/02/2025 : 2025 ஆசியானுக்கு தலைமையேற்கும் காலக்கட்டம் முழுவதிலும், எல்லைத் தாண்டிய குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களுக்கு உள்துறை அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதிகாரிகள், மூத்த

சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் சார்பில் இனி வருடாவருடம் தைபூச தண்ணீர் பந்தல் அமைக்கப்படும்

கோலாலம்பூர், 10/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் 2025 தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று இரவு தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை ஜலான்

விமரிசையாக நடைபெற்றது லபுவான் திருமுகன் ஆலயத்தின் 4ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்

லபுவான், 09/02/2025 : லபுவான் திருமுகன் ஆலயத்தின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா, இராணுவ மற்றும் ஆகாய படைகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களின் வருகையுடன் வெகு

2024-ஆம் ஆண்டு PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்

கூச்சிங், 09/02/2025 : 2024ஆம் ஆண்டில் நடமாடும் ஓரிட சமூக ஆதரவு மையம், PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், இவ்வாண்டு ஒவ்வொரு மாநிலத்திலும்,