மலேசியா

பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப்

தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி போது மேலும் அதிக மொபைல் கழிவறைகள் அவசரமாக தேவை - PPP

கோலாலம்பூர், 12/02/2025 : தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி, ஜாலான் டுன் HS லீயில் இருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.

ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

பத்துமலை, 12/02/2025 : கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பத்துமலை தைப்பூசம் மக்கள் கூட்டத்தில் நேற்று அலைமோதியது. கொண்டாடத்தின் மறுநாளான இன்று, பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும்

நீதிமன்ற குற்றச்சாட்டை மறுத்த ஜி.ஐ.எஸ்.பி.எச் உறுப்பினர்கள்

ஷா ஆலம், 12/02/2025 : ஜி.ஐ.எஸ்.பி.எச் (GISBH) குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருடின் முஹமாட் அலி உட்பட அதில் சம்பந்தப்பட்ட 22 நபர்கள்,

நோன்புப் பெருநாளை முன்னிட்டு விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால் அரசாங்கம் கண்காணிக்கும்

ஷா ஆலம், 12/02/2025 : இம்முறை கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால், அதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம்,

2024 டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஏ.டி.எம்.இல் 9,550 பெண்கள் பணியாற்றுகின்றனர்

கோலாலம்பூர், 12/02/2025 :  2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை, மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இல் 9,550 பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில் 6,574 உறுப்பினர்கள் தரைப்

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, 12/02/2025 : திட்டமிடல் மற்றும் விரைவான செயல்பாடுகளுடன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட கல்வி சீர்திருத்தத்

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குத் தீர்வு காண புதிய பரிந்துரை

புத்ராஜெயா, 12/02/2025 : ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குத் தீர்வு காண புதிய பரிந்துரை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரம்

லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக பி.பி.ஆர் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன

கோலாலம்பூர், 12/02/2025 : பொது குடியிருப்பு மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டம், பி.பி.ஆர் உரிமையாளர்கள், லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக தங்களின் வீடுகளைப் பிற தரப்பினருக்கு வாடகைக்கு விடும்

மாணவர் கண்காணிப்பு செயல்முறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்படும்

கோலாலம்பூர், 12/01/2025 : மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கான உத்திகளின் செயல்திறனை மேம்படுத்த, SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ