மலேசியா

பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கடுமையான கண்காணிப்பு - கல்வி அமைச்சு

புத்ராஜெயா, 21/02/2025 : ஜவ்வு மிட்டாயை உண்டு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது  கல்வி

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசியப் பேராளர் மாநாடு தமிழ் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக அமையும்

கோலாலம்பூர், 21/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசியப் பேராளர் மாநாடு பிப்ரவரி 23, 2025 அன்று IKP Bellamy, கோலாலம்பூரில் நடைபெற

'BASKETBALL SOFT CANDY GUMMY' வகையிலான ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், 21/02/2025 : GUMMY எனும் ஒருவித ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயது சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும்

மனமா , 21/02/2025 : அநீதி மற்றும் கொடுமையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனம் மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக, மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும். மலேசியா, சுதந்திரமான மற்றும் இறையாண்மை

வேலை சாராத விபத்துத் திட்டச் சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படலாம்

கோலாலம்பூர், 20/02/2025 : தகுதியுள்ள பணியாளர்களுக்கு வாரத்தில் ஏழு நாள்கள் 24 மணி நேரப் பாதுகாப்பிற்காக SKBBK எனப்படும் வேலை சாராத விபத்துத் திட்டத்திற்கான சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்று

போலி அடையாள அட்டை; 4 ஆண்டுகளில் 717 கைது நடவடிக்கை

கோலாலம்பூர், 20/02/2025 : போலி அடையாள அட்டை மற்றும் பிறரின் அடையாள அட்டையை வைத்திருக்கும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் பொருட்டு, 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை பல்வேறு அமலாக்க

விவசாயத் துறை சார்ந்த டிவெட் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் - சாஹிட்

கோலாலம்பூர், 20/02/2025 : விவசாய துறை சார்ந்த கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் திட்டம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை. மாறாக, இத்துறையில் டிவெட் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம்

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் 12 மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவுப்பெறலாம்

கோலாலம்பூர், 20/02/2025 : வெள்ளப் பேரிடரால் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட, 12 மாதங்களுக்கு

பேச்சுவார்த்தையில் உள்ள மலேசியா - பஹ்ரேன் நேரடி விமானப் பயணத் திட்டம்

பஹ்ரேன், 20/02/2025 : மலேசியாவிற்கும் பஹ்ரேனுக்கும் இடையே நேரடி விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன. பஹ்ரேன், குடாய்பியா அரண்மனையில் அதன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான

நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்களும் பங்காற்ற வேண்டும்

பஹ்ரேன், 20/02/2025 : உலகளவில் நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்கள் இணைந்து பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கின்றார். நாட்டின் தற்போதைய