மலேசியா

பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?

கோலாலம்பூர், 21/02/2025 : சிங்கப்பூருக்குள் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர், பன்னீர் செல்வம் பரந்தாமனின் தண்டனை நிறைவேற்றம், இறுதி நேரத்தில்

அடிப்படைக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுவது அவசியமானது

கோலாலம்பூர், 21/02/2025 : ஒரு குழந்தை முதலில் அறிவது தாய்ப்பாலின் சுவை என்றால், அக்குழந்தை அடுத்தபடியாக உணர்வது தாய்மொழியின் மகத்துவமே. தாய்ப்பாலைப் போன்று தாய்மொழியும் உயிர்ப்பு மிகுந்தது

ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடி சோதனை; 360,000 ரிங்கிட் மதிப்பிலான போலி பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், 21/02/2025 : நேற்று கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 20 கடைகளில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN

ஆற்றோரத்தில் பெண் வியாபாரி சடலம்; ஆடவருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

குவாந்தான், 21/02/2025 : குவாந்தான், தஞ்சோங் லும்போர் பாலம் அருகே உள்ள ஆற்றோரத்தில் பெண் வியாபாரி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும்

PLKN 3.0 பயிற்சியாளர்களின் சிறந்த அடைவுநிலை; அரசாங்கத்திற்கு ஊக்குவிப்பு

கோலாலம்பூர், 21/02/2025 : தேசிய சேவை பயிற்சி திட்டம், PLKN 3.0 பயிற்சியாளர்களின் முதல் குழு சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்திருப்பது, சம்பந்தப்பட்ட திட்டத்தை வலுப்படுத்தி அடுத்த

பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கடுமையான கண்காணிப்பு - கல்வி அமைச்சு

புத்ராஜெயா, 21/02/2025 : ஜவ்வு மிட்டாயை உண்டு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது  கல்வி

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசியப் பேராளர் மாநாடு தமிழ் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக அமையும்

கோலாலம்பூர், 21/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசியப் பேராளர் மாநாடு பிப்ரவரி 23, 2025 அன்று IKP Bellamy, கோலாலம்பூரில் நடைபெற

'BASKETBALL SOFT CANDY GUMMY' வகையிலான ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், 21/02/2025 : GUMMY எனும் ஒருவித ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயது சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும்

மனமா , 21/02/2025 : அநீதி மற்றும் கொடுமையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனம் மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக, மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும். மலேசியா, சுதந்திரமான மற்றும் இறையாண்மை

வேலை சாராத விபத்துத் திட்டச் சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படலாம்

கோலாலம்பூர், 20/02/2025 : தகுதியுள்ள பணியாளர்களுக்கு வாரத்தில் ஏழு நாள்கள் 24 மணி நேரப் பாதுகாப்பிற்காக SKBBK எனப்படும் வேலை சாராத விபத்துத் திட்டத்திற்கான சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்று