மலேசியா

தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு

தஞ்சோங் காராங், 15/02/2025 :   தஞ்சோங் கராங்கில் உள்ள ஐந்து தோட்டங்களில் வசித்த மக்கள் 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, சொந்த வீடுகளைப் பெறவிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு & பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்

ஜார்ஜ்டவுன், 15/02/2025 : தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களுக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு

கொலை வழக்கில் கைதான ஆடவருக்கு ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவல்

குவாந்தான், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட, உணவு வியாபாரம் செய்யும் பெண்ணின் கொலை

சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம்

கோலா பிலா, 15/02/2025 :   சாலையைப் பயன்படுத்துபவர்கள், அவசரத் தடத்தை சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் நினைவுறுத்தியுள்ளது. மரண

காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்

கோலாலம்பூர், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு சகோதரர்களைத் தேடும் நடவடிக்கைக்குப் போலீசார் பொதுமக்களின்

பெண்ணின் கொலை வழக்கில் ஆடவர் ஒருவர் கைது

குவாந்தான், 15 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட உணவு வியாபாரம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் சோதனை; எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், 15/02/2025 :  பிப்ரவரி 11-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என், எல்லை தாண்டிய

மதம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதில் கவனம் தேவை

கோலாலம்பூர், 15/02/2025 : பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதால் மதம் சார்ந்த கருத்துகளைப்

தொழிலாளர் வீட்டுவசதி மேம்பாட்டிற்கு 'மக்கள் வீடமைப்பு திட்டம்' முன்மாதிரியாக விளங்க வேண்டும்

தஞ்சோங் காராங், 15/02/2025 :  தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பின் வழியாக தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தி கொடுப்பதில்,  Harmoni MADANI Bestari Jaya மக்கள்

கடந்தாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர், 14/02/2025 : 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 2.7 விழுக்காடு உயர்ந்தது. ஆசியாவில் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக உயர்ந்த சில