மலேசியா

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவர் மீது ஐந்து குற்றங்கள் பதிவு

கிள்ளான், 18/02/2025 :  பேராங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு பூலாவ்

E-INVOIS செயல் முறையைப் பயன்படுத்தி 24,700 பேர் வரி செலுத்தியுள்ளனர்

தெலுக் இந்தான், 18/02/2025 : கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வரை மொத்தம் 24,700 பேர் e-invois செயல் முறையைப் பயன்படுத்தி 17 கோடியே 30 லட்சம்

இனப்பிரச்சனைகளைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமில்லை

கோலாலம்பூர், 18/02/2025 : நாட்டில் இனப்பிரச்சனைகளைத் தடுக்க இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை இயற்றவோ அல்லது அறிமுகப்படுத்தவோ தற்போது அவசியமில்லை என்று தேசிய

செத்தியா ஆலாம் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆடவர் சுட்டுக் கொலை

கிள்ளான், 18/02/2025 :  சிலாங்கூர், செத்தியா ஆலாமில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர் இன்று

SJKT மாணவர் சேர்க்கையில் சரிவு: ஒரு ஆபத்தான போக்கு : ஆசிரியர் தனேஷ் பாலகிருஷ்ணன்

பேராக், 18/02/2025 : “பெர்சத்துவான் குரு பெசார் செகோலா தமிழ் மலேசியா”வின் சமீபத்திய தரவுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் மலேசியா முழுவதும் தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில்

சுங்கை பேராக் ஆற்றில் விழுந்த இருவரைத் தேடும் பணி தீவிரம்

ஈப்போ, 18/02/2025 : நேற்று பாரிட், கம்போங் தெர்புஸ் அருகிலுள்ள சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 16 வயதுடைய இரு இளைஞர்களைத் தேடும் நடவடிக்கை

SKSPS திட்டம் குறித்த கூடுதல் தகவல்களும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும்

கோலாலம்பூர், 17/02/2025 :  பணி இடங்களில் ஏற்படும் எதிர்பாரா விபத்துகளால், அதன் முதலாளிகள் பல்வேறு நிதி நெருக்கடிக்களை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறு ஏற்படும் நிதி சிக்கலுக்குத் தீர்வு காணும்

மாதந்தோறும் 60,000 மெட்ரிக் டன் பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீட்டை கேபிடிஎன் நிலைநிறுத்தம்

கோலாலம்பூர், 17/02/2025 :  ஒவ்வொரு மாதமும் சந்தைகளில் உதவித் தொகை பெற்ற 60 ஆயிரம் மெட்ரிக் டன் பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீட்டை, உள்நாட்டு வாணிப மற்றும்

விடுமுறைக்குப் பின்னர் உற்சாகத்துடன் கல்வி தவணையைத் தொடங்கிய மாணவர்கள்

கோலாலம்பூர், 17/02/2025 :  நீண்ட விடுமுறைக்கு பிறகு, 2025 / 2026-ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணையை மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர். சிலாங்கூர், பந்திங், தெலுக் டத்தோ

ஊடகத் துறையில் ஏஐ பயன்படுத்த OANA ஊக்குவிப்பு

கோலாலம்பூர், 17/02/2025 : வளர்ச்சி கண்டு வரும் ஊடகத் துறையில் நிலைத்திருப்பதை உறுதி செய்ய, புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு Alஐ பயன்படுத்திக் கொள்ள OANA எனப்படும்