மலேசியா

திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம்

செமினி, 17/02/2025 : இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்பதை கட்டாயமாக்கும் பொருட்டு, திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் இம்முறை மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம்.

புதிய பள்ளி கட்டிடம் உருவாக்குவதில் தாமதம்; கல்வி அமைச்சு கவனம் செலுத்துகிறது

செமினி, 17/02/2025 : அட்டவணையைப் பின்பற்றாமல், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஏற்படும் தாமதத்தை, கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது. ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன்,

பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்

ஈப்போ , 17/02/2025 : இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான வழிகாட்டுதல்களை, நாடு முழுவதுமுள்ள பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். வெப்பமான காலத்தின் போது,

பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம் பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும்

கோலாலம்பூர், 16/02/2025 : பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம், அதன் தொடர்புடையக் குழுவினருக்கு முழுமையான பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும். அதன் தொடர்பான பலவீனத்தையும் மேம்படுத்தப்பட

இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங்

கோலாலம்பூர், 16/02/2025 : நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார். அண்மையில் சோளம் விற்பவர், இந்தியர்களை

2025/2026 பள்ளி தவணை; கிளந்தானில் தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன

கோத்தா பாரு, 16/02/2025 : இன்று தொடங்கிய 2025/2026 பள்ளி தவணையில், கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பள்ளிகளில், தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தயார்நிலை

தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு

தஞ்சோங் காராங், 15/02/2025 :   தஞ்சோங் கராங்கில் உள்ள ஐந்து தோட்டங்களில் வசித்த மக்கள் 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, சொந்த வீடுகளைப் பெறவிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு & பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்

ஜார்ஜ்டவுன், 15/02/2025 : தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களுக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு

கொலை வழக்கில் கைதான ஆடவருக்கு ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவல்

குவாந்தான், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட, உணவு வியாபாரம் செய்யும் பெண்ணின் கொலை

சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம்

கோலா பிலா, 15/02/2025 :   சாலையைப் பயன்படுத்துபவர்கள், அவசரத் தடத்தை சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் நினைவுறுத்தியுள்ளது. மரண