மலேசியா

தமிழர் திருநாள் விழா

ஜனவரி 27, துரோங் சட்டமன்ற ம.இ.கா கிளைகள்,சமுக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் விழா நேற்று மாலை 7.30மணிக்கு கொண்டாடப்பட்டது. சிறப்பு வருகையாக இளைஞர்

தலைவரும் துணைத்தலைவரும் கண்ணாமுச்சி ஆடுவதை நிறுத்தவேண்டும்

ஜனவரி 27, கட்சியில் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட கிளை, தொகுதி, மத்தியச் செயலவை உதவித்தலைவர்களுக்கான தேர்தல் முறைகேடுகளை நிவர்த்தி செய்து புது முடிவுகளை ஆதாரத்துடன் நிருபிக்க ஏப்ரல்

நடப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்:சிவசுப்பிரமணியம்

ஜனவரி 27, ம.இ.கா தொடர்ந்து வலுவான ஒர் அரசியல் கட்சியாகவும் நடப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால் கட்சியில் எல்லா நிலைகளிலும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்

டாக்டர் s.சுப்பிரமணியம் சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 90க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் கலந்துகொண்டனர்

ஜனவரி 27, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, 2009-2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று 90 மஇகா பிரிவின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மலேசிய தீவிரவாதி பலி

ஜனவரி 27, பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உலக நாடுகளால் தேடப்பட்டு வந்த மலேசிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மூவார் ஜொகூரைச் சேர்ந்த 48 வயது நிறம்பிய

விவசாயிகளுக்கு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது NAFAS

ஜனவரி 27, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட NAFAS எனப்படும் தேசிய விவசாயிகள் அமைப்பு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது.

ஒரே மலேசிய உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்: துணை பிரதமர்

ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில

ம.இ.கா பிரச்னைக்ளுக்கு தேசியத் தலைவரே தீர்வுகாண வேண்டும்

ஜனவரி 24, 68 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா பதிவு ரத்தாகும் அபாயத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது. இது ம.இ.கா நலனில் அக்கறை

ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்க உதவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டம்

ஜனவரி 24- சபாவில் பணிப்புரியும் ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்கும் வகையில் உதவி ஆசிரியர்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின்

கட்சியின் துணைத் தலைவருக்கு எந்த ​அதிகார​த்தையும் நான் வழங்கவில்லை: டத்தோ​ ஸ்ரீ ஜி. பழனிவேல்

ஜனவரி 23, ஆர்.ஓ.எ​ஸ். விவகாரங்கள் குறித்து கட்சியின் துணைத் தலைவர் உட்பட சில தரப்பினரும் ப​ல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதையும் நான் அறிவேன். மஇகாவின் சட்டவிதிகளுக்கு