மலேசியா

MH17 சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: ரஷ்யா அதிபர்

நவம்பர் 11, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

அந்நியத் தொழிலாளர்களை கொண்டுவரும் போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை

நவம்பர் 11, சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவரும் போலி ஏஜெண்டுகளுக்கு கட்டாய பிரம்படி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர்

மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் போலிஸ்: மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல்

நவம்பர் 11, மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தடுப்புப் போலீசை நிறுத்தி வைப்பதும் மாணவ ஆர்வலர்களைக் கைது செய்வதும் மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல் என பிகேஆர் உதவித்

பினாங்கு சட்டமன்றத்தில் வைகோவுக்கு வரவேற்பு

நவம்பர் 11, மலேசிய நாட்டின் பினாங்கு மாநில சட்டமன்றம், பினாங்கு நகரில் அமைந்துள்ளது. இந்த சட்டமன்றத்திற்கு நேற்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது சட்டமன்ற

பினாங்கு மாநிலத்தில் இந்த அண்டில் 20 மியன்மார் நாட்டவர்கள் கொலை

நவம்பர் 11, பினாங்கு, தாசேக் குளுகோரில் மியன்மார் நாட்டவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். இச்சம்பவத்தோடு சேர்த்து, இவ்வாண்டுய் மட்டும் மொத்தம் 20 மியன்மார் நாட்டவர்கள் பினாங்கு

ஆசிரம வளாகம் பண்பாட்டு கேந்திரம்: நூருல் இஸா

நவம்பர் 10, விவேகானந்தா ஆசிரமத்தை காப்போம் என்னும் எழுச்சி முழக்கத்துடன் பிரிக்பீட்ஸில் கூடிய பல்லாயிரக் கணக்கான மலேசியர்களில் நூருல் இஸா அன்வாரும் ஒருவர். நான் ஒரு மலாய்

நகோயா கல்வி வளர்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்: துணைப்பிரதமர்

நவம்பர் 10, துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான் ஶ்ரீ முகிதின் யாசின் நகோயாவில் நடைபெறும் யுனெஸ்கோவின் கல்வி வளர்ச்சி மீதான மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டு நாள், அலுவல் பயணமாக

விவேகானந்த ஆசிரமத்தின் மரபுரிமையை காக்க வாருங்கள்

நவம்பர் 10, விவேகானந்தா ஆசிரமத்தை காப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கத்திற்கு கிடைத்த ஆதரவு மிகவும் உற்சாகமளிக்கிறது. நமது மரபுரிமையை காக்க அனைவரும் திரண்டு வருமாறு இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மலேசிய

பினாங்கு சர்வதேச தமிழ் மாநாடு

நவம்பர் 10, உலகத் தமிழர்களின் அடையாளம் மாபெரும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசிய வைகோ

MH370 விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

நவம்பர் 10, கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவ்விமானம் காணாமல் போனதாக