உலகம்

ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் தீப்பிடித்திருப்பதைப் பார்த்து பயணி ஒருவர் அலறியதைத் தொடர்ந்து விமானம் மேலே

மிக வேகமாக பரவும் எபோலா நோய்: 2 நாட்களில் 56 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை  ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை

ஈராக் மலைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களை காப்பாற்ற அமெரிக்கா நடவடிக்கை

ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள

எபோலா நோய்க்கு மருந்தை கண்டுபிடித்துள்ளது: அமெரிக்கா

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய்க்கு அமெரிக்கா ஷ்மாப் எனும் மருந்தைக் கண்டு பிடித்துள்ளதாகவும், அம்மருந்தை லைபீரியாவுக்கும் தர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில்

ராபின் வில்லியம்ஸ் பெல்ட்டால் தூக்குப் போட்டு இறந்தார்

பிரபல ராபின் வில்லியம்ஸின் திடீர் மரணம் நேற்று உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில காலமாகவே மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெல்ட்டால் தூக்கு போட்டு

பாகிஸ்தான் மீனவர் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம்

பாகிஸ்தானின் கராச்சி நகரின் ஓரம் உள்ள கடற்பகுதியில் மீனவர்களின் வலையில் 70 அடி நீளமுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது. நேற்று அதிகாலை தங்களது வலைக்குள் அந்த திமிங்கலம் பிணமாக கிடந்ததாகவும்,

எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4

நிலையான ஆட்சியை அமைப்பதே ஈராக் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு: ஒபாமா

ஈராக்கில் தீவிரவாத சக்திகள் எப்ரில் நகரை கைப்பற்றுவதை தடுக்கும் வகையிலும், அங்குள்ள அமெரிக்க மக்களை காக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் வெற்றிகரமாக

எபோலா நோய்க்கு இதுவரை 1031 பேர் பலி

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை 1031 பேர் பலியாகியுள்ளதாக WHO எனும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா,

கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை எதிரொலி: மிசவுரியில் கலவரம்

அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் கறுப்பின வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.மிசவுரியின் பெர்குசன் நகரில் வசித்து வந்த மிக்கேல் பிரவுன் என்ற 18 வயது கறுப்பின